Friday, September 27, 2013

Cow Slaughter in tamilnadu, Erode



  தெருநாயை கொன்றால் கூட குற்றமாக கருதப்படும், நம் நாட்டில், தெய்வமாக மதிக்க வேண்டிய மாடுகளின் கழுத்தையும், கால்களையும் கயிற்றால் கட்டி, லாரியில் கொண்டு வந்து, சாக்கு மூட்டை போல் உதைத்து கீழே தள்ளும் இவர்களை, கண்காணித்து தண்டிப்பது யார்?இடம்: ஈரோடு, மாணிக்கம் தியேட்டர் பகுதி கறிக்கடை

Source: Dinamalar.com

No comments: